Month: November 2022

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது. தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி உள்பட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து கடந்த மாதம் சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.…

4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

சபரிமலைலில் கடந்த 2 நாள்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை: சபரிமலைலில் கடந்த 2 நாள்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப்புகழ் பெற்ற சபரிமலை அயப்பன் கோவிலில் மண்டல, மகர…

கால்பந்து போட்டியில் தோல்வி – பெல்ஜியத்தில் கலவரம்

கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றதை அடுத்து, பெல்ஜியம் மற்றும் டச்சு…

‘வானவில் மன்றம்’ பெயரில் புதிய திட்டம் இன்று துவக்கம்

சென்னை: ‘வானவில் மன்றம்’ பெயரில் புதிய திட்டம் இன்று துவக்கப்பட உள்ளது. மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுத் தரும், ‘சமக்ர சிக் ஷா’ என்ற ஒருங்கிணைந்த கல்வியின்…

நவம்பர் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 189-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

திருக்காமீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூரில் அமைந்தள்ளது. ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார்.…

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் அலட்சியம் காட்டுவதும் நியாயம் அல்ல – அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் அலட்சியம் காட்டுவதும் நியாயம் அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த…

2023 குடியரசு தினத்தில் தலைமை விருந்தினாராக எகிப்து அதிபர் கலந்து கொள்வார் – வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: 2023 குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினாராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு துறை அமைச்சகம்…

விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா…