Month: October 2022

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில்…

போலி மருந்துகளை கண்டறிய மருந்து அட்டைகளில் கியூஆர் கோடு அறிமுகம்!

டெல்லி: மருந்துகள் போலியானதா என்பதை கண்டறியும் வகையில் மருந்து அட்டைகளின் மீது QR Code பதிவிடும் முறை அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக, 300 மருந்து நிறுவனங்களின் முக்கிய…

மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோ மூலம் ஆயுத பூஜை கொண்டாடிய விஐடி – வீடியோ

வேலூர்: வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோ மூலம் இன்று ஆயுத பூஜை விழா நடை பெற்றது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

10 முக்கிய சாலை குறுக்குவெட்டு சாலைகளில் நவீன முறையில் வடிகால் பணிகள்! மாநகராட்சி அதிகாரிகள் தகவல்…

சென்னை: 10 முக்கிய சாலை குறுக்குவெட்டுகளில் நவீன முறையில் வடிகால் கட்டியுள்ளதால் நடப்பாண்டு சென்னையில் மழைநீர் தேங்காது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சென்னை…

95% பணிகள் முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி; ஆனால் மதுரை எய்ம்ஸ்…?

சென்னை: தமிழ்நாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடைபெறாத நிலையில், 95% பணிகள் முடிந்த இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திரு ஜெ…

இங்கிலாந்தில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்…

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம்…

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா பரபரப்பு தகவல்…

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எத்தனை சதவீதம் நடைபெற்றுள்ளது என்று மாநகராட்சி மேயர் பிரியா பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார். அமைச்சர்கள் 10 சதவிகிதம் மட்டுமே…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன! அமைச்சர் தகவல்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன என அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தெரிவித்து உள்ளனர். சென்னையில்…

ராமநாதபுரம் அருகே காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள 68 மூட்டை கஞ்சா பறிமுதல்…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள 68 மூட்டை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்து…