Month: October 2022

தமிழக அரசு பேருந்துகளில் இதுவரை 176.84 கோடி முறை, பெண்கள் ‘ஓசி பயணம்’!

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் நேற்று வரை 176.84 கோடி முறை பெண்கள் ‘ஓசி பயணம்’ மேற்கொண்டுள்ளதாக தமிழக போக்கு வரத்துதுறை தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு நகர்ப்புறங்களில்…

சென்னையில் 6ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு…

ஆதிதிராவிடர் நலத்துறை இடத்தை 300 பேருக்கு புரோக்கர் உதவியுடன் போலி பட்டா போட்ட துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள்…

மதுரை: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் துணையுடன் 300பேருக்கு போலி பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முன்ஜாமின் கோரியவர்களின் மனுக்களை உயர்நீதி…

தமிழகத்தில் புதன்கிழமைதோறும் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! சுகாதாரத்துறை அறிவிப்பு..

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை தோறும் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி…

ராகுல் காந்தி நடை பயணத்தின்போது கீழே விழுந்த சிறுமி.. அணைத்து ஆறுதல் கூறிய சோனியாகாந்தி… வீடியோ

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ராகுல் காந்தி நடை பயணத்தின் போது, சோனியா ராகுலை பார்க்க ஓடி வந்த போது கீழே விழுந்த சிறுமியை…

தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

டெல்லி: தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள மத்தியஅரசு, அவர்கள்மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட…

ரூ.2,250 கோடி நஷ்டம்: இந்தியாவில் ரூ.2,250 மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகள் வீணான அவலம்!

டெல்லி: இந்தியாவில் சுமார் 100 மில்லியன் டோஸ் (10 கோடி டோஸ்) கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரூ.2,250 கோடி நஷ்டம்…

பசுமைத்தாயகம் சார்பில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம்! அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

சென்னை: பாமகவின் பெண்கள் அமைப்பான பசுமைத்தாயகம் சார்பில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த ஒட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ளதாக தெரிவித்து…

கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்…

கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு திடீரென சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது விசாரணை அதிகாரி யாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து…

சென்னையில் 42 புதிய பூங்காக்கள், 7விளையாட்டு திட்டல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன! ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: மாநில தலைநகர் சென்னையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், ரூ.16 கோடியில் 42 புதிய பூங்காக்கள், 7விளையாட்டு திட்டல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை…