அரசுப்பள்ளி மாணவர்களை இழிவுபடுத்திய காமெடி பேச்சாளருக்கு ஐபிஎஸ் அதிகாரி பதிலடி…
சென்னை: அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என ஸ்டாண்ட்அப் காமெடியாக பேசிய நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமார்…