Month: October 2022

அரசுப்பள்ளி மாணவர்களை இழிவுபடுத்திய காமெடி பேச்சாளருக்கு ஐபிஎஸ் அதிகாரி பதிலடி…

சென்னை: அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என ஸ்டாண்ட்அப் காமெடியாக பேசிய நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமார்…

“என் மனைவி எனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை எழுதியுள்ளார்”… டெல்லி துணை நிலை ஆளுநர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால்

அக்டோபர் 2 ம் தேதி மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி…

‘கர்மா’ கொள்கைப்படி தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதியின் உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…

மதுரை: மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இட மாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, கர்மா கொள்கைப்படி ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.…

தமிழகஅரசின் நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை; தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு…

300 கோடி கிளப்பில் சேர்ந்தது பொன்னியின் செல்வன்

ரஜினியின் எந்திரன், கபாலி, 2.0 மற்றும் கமலின் விக்ரம் ஆகிய படங்களுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்து 300 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது பொன்னியின் செல்வன். Kollywood…

அங்கன்வாடி மைய எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!

சென்னை: அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்தியஅரசு ‘கேம்’ ஆடுகிறது!  பிடிஆர் குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் ரீதியான ஒன்சைடு கேம் ஆடுகிறது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்…

தாய்லாந்தில் பயங்கரம்: குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் பலி…

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 23 பேர் குழந்தைகள் என்ற தகவல் வெளியாகி…

66குழந்தைகள் மரணம்: மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை!

டெல்லி: 66குழந்தைகளுக்கான காரணமாக மருந்துகளை தயாரித்த, அரியானாவின் மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவது இல்லை என அனைத்து இந்திய வம்சாவளி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்…

டாலரில் கைமாறிய 30% கமிஷன்… அமெரிக்காவில் சிக்கிய இந்திய கருப்பு ஆடுகள்…

இந்திய ரயில்வே-வுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் ஒன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 30 சதவீதம் கமிஷனாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அரசுத் துறை நிறுவனத்துக்கு…