சென்னை, எழும்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்…
சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தின விளையாட்டு அரங்கம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரி…