Month: October 2022

வீட்டிற்குள் நுழைய கேட்டின் முன் நின்ற ஒற்றை யானை

கோவை: கோவை மாவட்டம் சின்னத் தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது.…

இன்று கூடுகிறது திமுகவின் 15ஆவது பொதுக் குழு.. மீண்டும் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழு – இன்று கூடுகிறது. இதில் 2வது முறையாக திமுக தலைவராகிறார் ஸ்டாலின். திமுகவின் பொதுக்குழு இன்று கூடுகிறது. 2-வது முறையாக திமுக தலைவராக…

32-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

தும்கூர்: கர்நாடகா தும்கூர் மாவட்டம் திப்டூரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…

சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை – ராகுல் காந்தி

தும்கூர்: சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூரில்…

குமரி அனந்தன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநரின் தந்தையுமான குமரி அனந்தன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ்…

சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னம் முடக்கம்

மும்பை: சிவசேனாவின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த…

அக்டோபர் 09: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 141-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.63 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர்

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அமைந்துள்ளது. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான். தன்னை வணங்காத…

நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை  மாணவர்களுக்கு நீட் பயிற்சி! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…