Month: October 2022

10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம்! கவனஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் பதில்

சென்னை: 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்…

தீபாவளி பண்டிகை: கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் தீபாவளியையொட்டி, அரசு பொதுத்தறை நிறுவனங்கள்,…

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் பதில் அளித்தனர். நேற்று…

19/10/2022  இந்தியாவில் 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு…

டெல்லி: உலகை ஆட்டிப்படைத்துவந்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம்…

சட்டப்பேரவையின் 3வது நாள் மற்றும் இறுதிநாள் கூட்டத்தொடர் தொடங்கியது.. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.…

வங்கக் கடலில் உருவாகிறது ‘சித்ராங்’ புயல்… தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு…

புவனேஸ்வரம்: வங்கக் கடலில் சித்ராங் (SITRANG ) புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரித்து உள்ளது. நாளை (20ஆம் தேதி) வங்கக்கடலில் காற்றழுத்த…

தீபாவளியை முன்னிட்டு நெல்லை உள்பட பல்வேறு இடங்களுக்கு 32 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே 32 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. அதில், நெல்லைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து காரைக்குடி வழியாக திருநெல்வேலிக்கு…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளாக கலந்தாய்வு சென்னை ஒமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது. இளநிலை மருத்துவ நுழைவு தேர்வான நீட்…

பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு! போக்குவரத்துதுறை புதிய அறிவிப்பு…

சென்னை: பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. இது பேருந்து ஒட்டுநர்கள் நடத்துனர்களிடையே…

சபாநாயகரை கண்டித்து தடையை மீறி உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரின் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதமம் இருக்க முற்பட்டார். அவரை காவல்துறையினர் கைது…