Month: October 2022

அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50கோடி வரை ஏலம் போன அவலம்! பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல்…

சண்டிகர்: கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50கோடி வரை ஏலம் போனது என அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல்ரகளை…

சும்மா ஒரு ஸ்டாப் சொன்னதுக்கு என்னா டெரர் லுக் – புகைப்பட போட்டியில் திகிலூட்டிய Ant Face

சுறுசுறுப்புக்கு பெயர் போன எறும்பை ஸ்டாப் சொல்லி போட்டோ எடுத்ததால் கொடுத்த டெரர் லுக் உலகயே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. 2022 ம் ஆண்டுக்கான நிக்கான் ஸ்மால் வோர்ல்டு…

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அடுத்தநாளான 26ந்தேதி பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் வரும் 24ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட…

சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை சார்வி

இந்தோனேசியா: இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில்…

அக்டோபர் 22: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 63.23 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருநாங்கூர்

சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தாமரையாள் கேள்வன் திருக்கோயில், அமைந்துள்ளது. கவுரவர்களிடம் நாடிழந்து யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட…

விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு…

மீனவர்கள்மீது கடற்படை துப்பாக்கி சூடு: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் பாக்…

யாத்திரைக்கு 3 நாள் லீவு? ஆந்திராவில் குழந்தையை தோளில் சுமந்து யாத்திரை மேற்கொண்ட ராகுல் – வீடியோ

டெல்லி : ஆந்திராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, யாத்திரையில் கலந்துகொண்ட குழந்தையை தோளில் சுமந்து கொண்டு யாத்திரை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி…