திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் யாகசாலையுடன் தொடங்கியது கந்தசஷ்டி விழா…
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் காரணமாக…