திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது. காலை 7. 30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.