Month: October 2022

கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு…

சென்னை: வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வரும் கோவையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், அக்டோபர் 31ம் தேதி பந்த் நடைபெறும் என…

கோவை கார் வெடிப்பு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை; கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் பந்த் என்று கூறி கடைக்காரர்களை…

சென்னை மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழுஉருவச் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் விசிக தலைவர் திருமாளவளவன் கலந்துகொண்டார். தமிழக…

போக்குவரத்து விதிமீறல்கள்: சென்னையில் நேற்று ஒரே நாளில் ரூ.15.50 லட்சம் அபராதம் வசூலித்த காவல்துறை…

சென்னை: தமிழ்நாட்டில் புதிய போக்குவரத்து விதிகள் நேற்று (அக்டோபர் 26ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு…

கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!

கோவை: கார் வெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி என கருதப்படும் ஜமேஷா முபின், குண்டு தயாரிக்கும் வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது என காவல்துறையினர்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 28

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 28 பா. தேவிமயில் குமார் இதுவும் கடந்து போகும்! *அலை கடல் ஆர்ப்பரித்து அழுவதில்லை ஒரு நிமிடம் கூட…

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை – மாணாக்கர்கள், வாகன ஓட்டிகள் அவதி…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 29ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள், வாகன…

சென்னையில் நாளை (28ஆம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

சென்னை: சென்னை நாளை (28ஆம் தேதி ) கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு…

மதுஅருந்திவிட்டு பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை! வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது அரசு போக்குவரத்து துறை

சென்னை; மதுஅருந்திவிட்டு பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு அரசு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மது அருந்திய நிலையில்…

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அராஜகம்..

ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேரை இலங்கை ராணுவம் சிறைபிடித்துள்ளது. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து இலங்கை அழைத்துச்…