Month: October 2022

‘The Bird is freed’ டிவிட்டரை முழுமையாக கைப்பற்றிய எலன் மஸ்க் பரபரப்பு டிவிட்..

டிவிட்டர் சமுக வலைதளத்தை முழுமையாக கைப்பற்றிய எலன் மஸ்க் ‘The Bird is freed’ என பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார். உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் நுழைந்து…

2024க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு  கிளை அமைக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா

சண்டிகர்: 2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.”இந்த மாநாட்டின் நோக்கம்…

கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ்…

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு 20ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு…

கட்டடங்களின் பரப்பளவை அளவீடு செய்ய கையடக்க கருவி! மேயர் பிரியா வழங்கினார்.

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டடங்களின் பரப்பளவை அளவீடு செய்து, சொத்து வரியை கணக்கீடு செய்யும் வகையிலான கையடக்க கருவியை வருவாய்த்துறை அலுவலகர்களுக்கு மேயர் பிரியா…

வார ராசிபலன்: 28-10-22 முதல் 01-11-2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் எந்த ஒரு வேலையும் தடை இன்றி முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்வீங்க. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனி போராட்டம்…

ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் நீக்கம்… இந்திய தலைமைக்கு வேட்டு வைத்த எலான் மஸ்க்…

ட்விட்டர் நிறுவனத்தை நேற்று அதிகாரபூர்வமாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் இன்று அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலை நீக்கி உத்தரவிட்டுள்ளார். உலகின் முன்னணி சமூக…

தெலுங்கானா, நாராயண்பேட்டையில் இன்று மீண்டும் துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி…

ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் ரசகுல்லா தீர்ந்து போனதாக மணமகள்…

உலகளவில் 63.45 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…