Month: September 2022

15ந்தேதி மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – கூடுதல் தலைமை செயலாளர் முக்கிய கடிதம்…

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார். மற்ற மாவட்டங்களில் வரும் 16ந்தேதி…

எல்இடி தெருவிளக்குகள் மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு! எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு

சென்னை: தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு…

புதிய மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு: சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில், சினிமா தயாரிப்பாளர் ஐசரிகணேஷ்-ன் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8000 காலி பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதற்கட்டமாக 8000 காலி பணியிடங்களை தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையான டான்ஜெட்கோவில்…

இந்தியாவின் அடுத்த அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோகத்கி நியமிக்கப்படுகிறார் – தலைநகர் தகவல்…

டெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோகத்கி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி ஏற்கனவே அட்டர்னி ஜெனராக…

இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் திமிர் பேச்சு – நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு? வீடியோ

சென்னை: இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேசிய கேலமான திமிர் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சாதாரணமாக பெரியார் குறித்து பேசும் பேச்சுக்கள் மீது…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் வரித்துறையினர் சோதனை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு,…

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகம், சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு…

கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஊட்டி: கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டம், கூடலூர்,…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…