ஊட்டி:
னமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.