Month: August 2022

உலக பொருளாதார மன்றம் நடத்தும் மாநாட்டின் மூலம்  முதலமைச்சரின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடையும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: உலக பொருளாதார மன்றம் நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்வதின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடைய போவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உயர்கல்விச்…

2வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் திருப்போரூர், சின்ன சேலத்தில் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்போரூர் மற்றும் சின்ன…

விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், வேளாண் கருவிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை : விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், டிராக்டர்களை கொடியசைத்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

ஈரோடு அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை…

ஈரோடு: ஈரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தது குறித்து பெற்றோர் கண்டித்ததால்,…

“எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே!”! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே!” வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற உணர்வினைத் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியிருக்கிறார் என…

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க போவது யார்?

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இந்த மாத இறுதியில் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.…

போக்குவரத்து கழகங்களில் வேறுபாட்டை தவிர்க்க அரசு அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைப்பு! அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள வேறுபாட்டை தவிர்க்க அரசு அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு…

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. வரி முறைகேடு தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான…

டெல்லியில் பெண் ஒருவருக்கு முதன்முறையாக குரங்கம்மை நோய் உறுதி! இந்தியாவில் மொத்த பாதிப்பு 9 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று டெல்லியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த குரங்கம்மை நோய் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக…

04/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு… 53 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 53 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு…