அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு
சென்னை: அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது
சென்னை: அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ‘தகைசால்தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாக்சிஸ்டு தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும்…
சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பிரபுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 20 வயதுக்குட்பட்டோருக்கான…
சென்னை: பெண்களுக்கான இலவசமாக பயணம் செய்யும் பிங்க் கலர் பேருந்து சேவையை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு இலவச பேருந்து…
ஸ்ரீஹரிகோட்டா: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோவின் SSLV-D1 நாளை விண்ணில் பறக்க தயாராக உள்ளது. இஸ்ரோவின் பயணத்தில் இது மூன்றாவது ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்…
சென்னை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்டு 15ந்தேதி வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதையொட்டி, கடற்கரை மெரினா…
சென்னை: ”நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம் என்றும், நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் நாளை திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஊர்வலம் நடைபெற…
சென்னை: மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் என்றும் அதன் வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,…
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்து உள்ளார். புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்…