Month: August 2022

ஐஎஃப்எஸ், ஆருத்ரா, திருச்சி எல்பின் நிதி நிறுவங்களில் பல ஆயிரம் கோடி மோசடி! பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு தகவல்…

சென்னை: ஐஎஃப்எஸ், ஆருத்ரா, திருச்சி எல்பின் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. ஐஎஃப்எஸ்…

பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஒருவாரம் போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும்…

தமிழகத்தின் மின்சார தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கிடைக்கிறது…

தமிழகத்தின் மின்சார தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்களில்…

போதைப்பொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல; சமூகப்பிரச்சினை! போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: போதைபொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல. அது சமூகப்பிரச்னை என போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில், போதைப் பொருள் தடுப்பு…

10/08/2022: இந்தியாவில கடந்த 24மணி நேரத்தில் 16,047 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் புதிதாக 54 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…

பீமா கொரோகான் வழக்கு: எழுத்தாளர் வரவரராவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..

டெல்லி: பீமா கொரோகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 83வயது எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் வரவரராவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையையை நீக்கி நிபந்தனையற்ற ஜாமின்…

அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணை…

டெல்லி: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீமின்றத்தில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு…

டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்…

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றிபெற்ற 2 இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு..! முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிவடைந்த நிலையில், போட்டியில் வெற்றிபெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…