Month: August 2022

வெளிநாட்டு போதை கும்பலுடன் தொடர்பு? திருச்சி மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை…

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் குற்றவாளிகள் சிறையில் கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில்,…

ரூ.5000 கோடி பாக்கி: தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை!

டெல்லி: கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை மத்தியஅரசின் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் தடை விதித்துள்ளது.…

டெல்லி துணை முதல்வர் வீடு உள்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை.!

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தலைநகரில் 21 இடங்களில் சோதனை…

28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைப்பு…

புதுடெல்லி: வரும் 28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா காரணமாக டெல்லியில்…

தெற்கு ரயில்வேக்கு, ‘ஸ்கோச் விருது’

சென்னை: தெற்கு ரயில்வேக்கு, ‘ஸ்கோச் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து…

உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம்

புதுடெல்லி: உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது. அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலை ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் (State of Global Air)…

இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் கடனுதவி: ஆஸ்திரேலியா அறிவிப்பு

கொழும்பு: இலங்கைக்கு மேலும் 25 மில்லியன் டாலர்கள் அளவிலான உதவித்தொகையை அவசர உதவியாக ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா $50 மில்லியன் நிதியுதவி…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்…

ஆகஸ்ட் 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 90-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…