Month: August 2022

ஆன்லைன் ரம்மி: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அன்லைன் ரம்மியால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில்,…

பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்த குலாம் நபி ஆசாத் குறித்து விமர்சிக்கும் கார்டூன் – ஆடியோ

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துள்ள குலாம் நபி ஆசாத், தற்போது, ராகுல்காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி, கட்சியில் இருந்து வெளியேறுவதாக கட்சிக்கு துரோயம்…

பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னையில் ஆங்காங்கே அமைந்துள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை…

சென்னையில் சங்கிலி, செல்போன் பறிப்பு குற்றவாளிகள் குறித்து ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை…

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள் மீதான ஒரு நாள் சிறப்பு தணிக்கை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர்…

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்க சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை…

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை மீது உரிய நடவடிக்கை! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை; ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து நடவடிக்கை முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம…

செல்லப்பிராணிகளுக்கு நோய் தடுப்பூசி இலவசம்! சென்னை மாநகராட்சி வேண்டுகோள்…

சென்னை: வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு லைசென்ஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ள சென்னை மாநகராட்சி, செல்லப்பிராணி களுக்கு நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படும்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்! ராமதாஸ் கண்டனம்!!

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் அவுட்சோர்சிங் முறையை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதற்கு, பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த…

கனல்கண்ணன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

சென்னை: பெரியார் சிலை குறித்த சர்சைக்குரிய வகையில் பேசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர், கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.…

காவல் நிலைய வரவேற்பாளர் உள்பட 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி! ஆணை வழங்கினார்.முதலமைச்சர்…

சென்னை: காவல் நிலைய வரவேற்பாளர் உள்பட 912பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமணம் செய்யப்பட்டதற்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…