Month: July 2022

ரூ.1,000 மாத உதவித்தொகை திட்டத்துக்கு 2லட்சம் மாணவிகள் விண்ணப்பம்! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழகஅரசு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் என அறிவித்திருந்தது. அதன்படி, அந்த திட்டத்துக்கு விண்ணப்பங்கள் பெற்றப்பட்டு வருகிற்து. இந்த திட்டத்தில், உதவிக்தொகைக்காக…

சென்னை மக்கள் கவனத்திற்கு: வடபழனி பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.!!

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சாலைகள் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது வடபழனி நூறுஅடி சாலை…

பொறியியல், கலைஅறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வள்ளிக்குகை, நாளி கிணறுக்கான கட்டணம் ரத்து! சேகர்பாபு…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், அங்குள்ள வள்ளிக்குகைக்குள் சென்று வள்ளியை தரிசனம் செய்வதற்கும் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத் துறை…

கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில 31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்…

சென்னை: கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள் அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…

ஆதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

சென்னை: ஆதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அரசின் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய…

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77 % அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனீவா: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77% அதிகரித்து உள்ளது என்றும், 59 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு…

நானே பொதுச்செயலாளர்! குழம்பி கிடக்கும் அதிமுகவில் குண்டை தூக்கிப்போட்ட சசிகலா…

சென்னை: அதிமுகவின் தற்போதைய இரட்டை தலைமைக்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று, கட்சியினரை குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி…

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே இன்று இரவு 13 மின்சார ரெயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே இன்று இரவு 13 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

08/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,815 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 38 பேர் உயிரிந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை…