Month: July 2022

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரேட் ஆல்வா

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரேட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்…

கள்ளக்குறிச்சி போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு

கள்ளக்குறிச்சி: போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக…

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த…

நாளை முதல் இந்த பொருட்களும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். தெரியுமா?

புதுடெல்லி: புதிய வரி விகிதங்களின் படி, நாளை முதல் இந்த பொருட்களும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல்…

பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது.…

போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – மாணவி தரப்பு வழக்கறிஞர்

கள்ளக்குறிச்சி: போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து…

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், பங்கேற்ற சீனாவின்…

நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் முதலமைச்சர்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்…

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – டி.ஜி.பி. சைலேந்திர பாபு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் வன்முறை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2…

கள்ளக்குறிச்சி வன்முறை – டிஜிபி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து…