ஈபிஎஸ் உடன் ராகுல் காந்தி பேசவில்லை: காங்கிரஸ் விளக்கம்
புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான தகவல் குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான தகவல் குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில்…
மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியை, ராகுல் காந்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வண்டூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து…
சென்னை: வார விடுமுறை நாளான இன்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியுள்ளது. சென்னை, காசிமேட்டில் மீன்வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. வவ்வால்,…
சென்னை: நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் நாமக்கல்லில்…
மும்பை: நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்ட்ர சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து. தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கோவாவில் இருந்து மும்பைக்குத் திரும்பினார்.…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு…
ஜெனீவா: உலகளவில் 55.39 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.39 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 43-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
சண்முக நாதர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ளது. கோவில் இருக்கும் இடத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வருகிறார். அவ்வாறு வரும்போது…
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான உத்தரவில், புத்தக கண்காட்சிக்கு மாநில…