காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு…
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது மாநிலங் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி,…
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது மாநிலங் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி,…
சென்னை: தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக ஏமாற்றியதாக. தமிழக அரசு ரெய்டு நடத்தி சீல் வைத்த, ஆருத்ரா நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கை விசாரணை நடத்தி…
பொன்னேரி: பொன்னேரி நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு திமுக பிரமுகர் ரூ.40 லட்சம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், ஊரக…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். யாத்ரீகர்கள் பஹல்காம் அடிப்படை முகாமுக்கு அப்பால்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (6ந்தேதி)…
சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.…
டெல்லியில் இருந்து துபாய்க்கு இன்று காலை 8:04 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9:14 மணிக்கு பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறங்கியது. விமானத்தின்…
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், 4ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குரல் எழுப்பி உள்ளார். என்…
சென்னை: தமிழகஅரசு கொண்டுவந்துள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நகர்ப்புற…
சர்வதேச அளவில் திரை விமர்சனம் செய்யும் இணையதளமான லெட்டர் பாக்ஸ் என்ற இணைய தளத்தில் இதுவரை இந்த ஆண்டு வெளியான படங்களில் உலகத்தரம் வாய்ந்த படங்களின் பட்டியலை…