Month: June 2022

தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 25 சதவீதத்தை சென்னை எடுத்துக்கொள்கிறது…

தமிழகத்தின் மொத்த மின் தேவை சுமார் 16000 மெகாவாட் இதில் சராசரியாக 3500 முதல் 3600 மெ.வா. மின்சாரத்தை சென்னை நகரம் பயன்படுத்துவதாக தமிழ்நாடு மின் பகிர்மான…

புற்றுநோய்க்கு மருத்துவ தீர்வு… வரலாற்றில் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்தனர்…

மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து அதிசயத்தக்க பலனை அளித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். “புற்றுநோய் வரலாற்றில் முதல்முறையாக இது நடந்துள்ளது” என்று அமெரிக்காவின் நியூயார்க்-கில்…

பாடகர் சித்து மூஸேவாலா-வின் பெற்றோரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்… பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டு…

பாடகர் சித்து மூஸேவாலா உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மே 29 அன்று விலக்கிக்கொண்டது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற…

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் அப்டேட்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற…

மதவெறி… நன்மையை தருவதே இல்லை..

நபிகள் நாயகம் பற்றி பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா விமர்சிக்க போய் அது அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ளது. அரபு நாடுகளில்…

பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறை – அமைச்சர் சிவசங்கர்

சென்னை: இந்தாண்டுக்குள் இ டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பேருந்துகளிலும் அதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

உலகளவில் இதுவரை 53.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகளவில் இதுவரை 53.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது. கொரோனா…

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை -இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர்…