மாஸ்கோவில் ரஷ்ய ராணுவம் ஒத்திகை… மே 9 ம் தேதி செஞ் சதுக்கத்தில் பிரமாண்ட அணிவகுப்பு…
1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.…
1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.…
பெண்களை அவதூறாக பேசிவரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பளர் சங்கம், தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை…
அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை…
பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பீகாரில் 300 கிலோ மீட்டர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து கருத்து…
கோவை: தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் தொழில்…
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 23ஆக உயர்த்தப்படுகிறது என்றும், பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரிந்து வழங்காவிட்டால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி…
சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் லாக்கப் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 போலீசாரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்த…
சென்னை: மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.…
திருவனந்தபுரம்: ஷவர்மா சாப்பிட்டு 17வயது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு…