Month: May 2022

சீதா ராமம்: துல்கர் சல்மான் இந்து! ராஷ்மிகா இஸ்லாமியர்!

வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தயாரிக்க, ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம், “ சீதா…

2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் – மத்திய அரசு

மதுரை: 2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று கேள்வி கேட்டு…

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை

சென்னை: அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே தனியார்…

இரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது

சென்னை: இரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டரையும், அவரது மனைவியையும், கொலை செய்த…

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை…

தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு நடத்த அனுமதி

சென்னை: பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம்…

மீன்பிடி தடைகாலம் எதிரொலியால் மீன்களின் விலை கிடுகிடு உயர்வு

சென்னை: தடைகாலம் எதிரொலியால் மீன்களின் விலை கிடுகிடு அதிகரித்துள்ளது. மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.…

ஆடிட்டர் படுகொலை வழக்கில், டிரைவர் கைது

சென்னை: ஆடிட்டர் படுகொலை வழக்கில், டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் நகர், துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ஆடிட்டர் 60. அவரது மனைவி…

அசானி புயல்: சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க‌க்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை…

கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவும் புதுவகை காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில…