Month: May 2022

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் நன்கொடை முறைகேடு: சென்னை, கோவை உள்பட 40இடங்களில் அதிரடி ரெய்டு நடத்திய சிபிஐ…

டெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மிஷனரிகள் வெளிநாட்டு நன்கொடை வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 40 என்ஜிஒ அலுவலகம், அவர்களுக்கு…

சென்னை உயர்நீதிமன்ற 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதும், அவர்கள் நிரந்தர…

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான சுக்ராம் காலமானார்…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக்ராம் காலமானார். அவருக்கு வயது 94. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது மத்திய தொலைத்தொடர்பு துறை…

ரூ.400 கோடியில் நவீனமயமாகிறது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்!

சென்னை: ரூ.400 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன மயமாக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் பலஅடுக்கு பார்க்கிங்…

மலையாள ‘விசித்திரன்’ மீது வழக்கு!

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற, ‘ஜோசப்’ திரைப்படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, ‘விசித்திரன்’ என்ற பெயரில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. ‘ஜோசப் படத்தை இயக்கிய பத்மகுமார்,…

இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைப்பு

கொழும்பு: இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து,…

அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டு: பாஜகவினர் மீது வழக்கு பதிவு

மதுரை: அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டில் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர்…

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது பேரறிவாளனின் மேல்முறையீட்டு மனு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வர…