Month: May 2022

அசானி புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அசானி புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு ‘ஒமிக்ரான்’ பாதிப்பு! நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார் கிம் ஜான் யுன்

உலக நாடுகளில் பரவி வந்த கொரோனா, எங்கள் நாட்டுக்குள் வரவில்லை என்று உலக நாடுகளுக்கு சவால் விடுத்து வந்த வடகொரிய அதிபர் கிம் ஜான் யுன், தற்போது,…

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம்…

22ந்தேதி பட்டினப்பிரவேசம்: தருமபுரம் ஆதீன வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி வரும் 22ந்தேதி…

பிரேசில் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி: தமிழக பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை…

ரியோ: பிரேசிலில் நடைபெற்று வரும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்யப்படும்! சேகர்பாபு தகவல்…

சென்னை; சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை அமைச்சர் கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி…

மீண்டும் கைது? முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்..

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் வெளியாகி உள்ளது. சிவகங்கையை சேர்ந்தவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்துள்ளார்.…

உலக அளவில் இந்தி மொழியை பிரபலப்படுத்த ஐ.நா.வுக்கு இந்திய அரசு ரூ.6 கோடி நன்கொடை!

நியூயார்க்: ஐநா சபை செய்திகளை இந்தியில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நடவடிக்கையாக மத்தியஅரசு ஐ.நா சபைக்கு ரூ.6.16 கோடி நிதி வழங்கி உள்ளது. இது,…

ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: வங்கிகளில் இருந்து ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்தியஅரசு டிஜிட்டல்…

12/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 2,827 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளைய்ல 3,230 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் பலியாகி…