அசானி புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: அசானி புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…