Month: May 2022

முதல்வர் அனுமதி வழங்கியதும் தொலைதூர பேரூந்து கட்டணம் உயர்த்தப்படும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தொலைதூர பேரூந்து கட்டணம் உயர்வு பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது, முதல்வர் அனுமதி வழங்கியதும் கட்டண உயர்வு அமலுக்கு வரும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர்…

பிரதமர், குடியரசு துணைத்தலைவர் தமிழகம் வருகை எதிரொலி: உயரதிகாரிகளுடன் தலைமைச்செயலர் ஆலோசனை….

சென்னை: பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேறக தமிழகம் வர இருக்கிறார்கள். இதையொட்டி, பாதுகாப்பு உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து,…

அன்னைத்தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை! மயிலை கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் தகவல்…

சென்னை: அன்னைத்தமிழில் அரச்சனை என்பது கட்டாயமில்லை, விரும்புவோர் அர்ச்சனை செய்யலாம் என சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோவிடம் ஒப்படைக்க ரயில்வே ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல் – CMRL) நிறுவனத்துடன் ரயில்வேயின் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ் – MRTS) வழித்தடத்தை இணைப்பது குறித்து கடந்த…

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது! அமைச்சர் மா.சு தகவல்….

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, நடப்பாண்டில் இதுவரை எந்தவாரு டெங்கு உயிரிழப்பும் இல்லை என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர்…

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே ‘நீட்’ தேர்வு’! ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு…

சென்னை: ‘நீட்’ தேர்வு உள்பட பல தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித்துறை…

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்! பட்டமளிப்புவிழாவில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது…

8வது கட்ட அகழ்வாய்வு: கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!

சிவகங்கை: 8வது கட்ட அகழ்வாய்வு வரும் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த தாழியை கண்ட தொல்பொருள் ஆய்வாளர்களின தாழிகளின் தூரத்தை அளவிடும் முயற்சி…

21ந்தேதி நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: தமிழக அரசில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்ஹஹவ 21ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று…

16/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,202 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த…