Month: May 2022

திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்

திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 113ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர்…

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  20/05/2022

சென்னை தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 15,756 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு

மும்பை இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் பதவிக்காலம் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட்…

ரூ. 475 கோடியில் காற்று மாசு தடுப்பு திட்டம் : மதுரை மாநகராட்சி

மதுரை காற்று மாசாவதைத் தடுக்க ரூ.475.35 கோடி செலவில் திட்டம் ஒன்றை மதுரை மாநகராட்சி தயார் செய்துள்ளது. உலகெங்கும் காற்று மாசாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது மத்தியஅரசுக்கு விழுந்த சம்மட்டி அடி என்று கார்டூன் விமர்சித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி மத்தியஅரசுக்கு ஈவுதொகையாக ரூ.30,307 கோடி ஈவுத்தொகை வழங்க முடிவு….

மும்பை: மத்திய அரசுக்கு 2021-22ம் ஆண்டுகான ஈவுத்தொகை ரூ.30,307 கோடி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச்…

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற லண்டன் சென்ற ராகுல் காந்தி

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற லண்டன் சென்றுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின்…

மயிலை கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: மயிலையே கயிலை என அழைக்கப்படும் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்…