சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டு
சென்னை: தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில்…