Month: May 2022

போட்டித்தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயத் தமிழ்த்தாள் தேர்வில் இருந்து விலக்கு!

சென்னை: போட்டித்தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த்தாள் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு…

தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை! உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சென்னை: சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை” அமைக்கப்படுகிறது என திமுக தொண்டர்களுக்கு…

குட்கா, பான் மசாலா போதைப்பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி,…

நடப்பாண்டு இளநிலை நீட் தேர்வுக்கு 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்; தமிழ்நாட்டில் எத்தனை பேர்?

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு நடப்பாண்டில் இதுவரை 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத…

முதல் இந்தியர் என்ற பெருமை: இந்தி இலக்கிய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு சர்வதேச புக்கர் பரிசு அறிவிப்பு!

இந்திமொழி இலக்கிய எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் முதன்முதலாக புக்கர் பரிசு பெறுவது இதுதான் என்பது பெருமைக்குரியது.…

டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட ஆசிரியையின் கணவர் ‘துக்கத்தால்’ மரணம்

டெக்சாஸ்: அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், இரு ஆசிரியர் உட்பட 21க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி…

வார ராசிபலன்: 27.5.2022  முதல் 2.6.2022  வரை! வேதா கோபாலன்

மேஷம் வழக்குகளில் வெற்றி பெறுவீங்க. கல்வியில் முன்னேற்றம் அடைவீங்க. மேற்படிப்பில் வெற்றி பெறுவீங்க. அரசாங்க வேலைக்கு முயற்சி செய்வீங்க.. ரத்த காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத…

புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

புதுடெல்லி: இலக்கியத்திற்காக வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர்…

ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இணைகிறார் பிரக்ஞானந்தா

சென்னை: இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக்…