Month: May 2022

அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்ளுக்கு செலவினத்தொகை ரூ.50 ஆக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்க்ரகளுக்கு செலவினத்தொகை ரூ.30ல் இருந்து ரூ.50ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி…

மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்முறை மற்றும் படுகொலை வழக்கில் 2வடமாநிலத்தவருக்கு நீதிமன்ற காவல்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதி மீனவப்பெண் கூட்டு பாலியல் வன்முறை மற்றும் எரித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள் பிரகாஷ், ரஞ்சன் ராணாவை வரும்…

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில்…

நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…

இன்றுடன் நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்

சென்னை: கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைகிறது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த…

அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில், `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை…

ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்திவைப்பு

புதுடெல்லி: ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள மொத்த ருப்பாய்…

சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து

சென்னை: பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு…

கருணாநிதி திருவுருவச் சிலை இன்று திறப்பு

சென்னை: சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார்…

திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள்…