அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்ளுக்கு செலவினத்தொகை ரூ.50 ஆக உயர்வு! தமிழகஅரசு
சென்னை: அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்க்ரகளுக்கு செலவினத்தொகை ரூ.30ல் இருந்து ரூ.50ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி…