Month: April 2022

பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி த தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

ஏப்ரல் 15ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் சொத்து வரியை, வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை…

அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சென்னை: அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

PNB மோசடி வழக்கு: இந்திய அழைத்து வரப்பட்டார் நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர்

மும்பை: நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் இந்திய அழைத்து வரப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள…

2026 காமன்வெல்த் போட்டியை நடத்துகிறது ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் 2026 காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்த உள்ளது. ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதாக அறிவித்தது, அனைத்து விளையாட்டு…

மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்

சென்னை: மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல்…

5 துணை முதல்வர்கள் : புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு

விஜயவாடா: ஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்பட புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில், அமைச்சர்களில் 5 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவர்களுக்கான துறைகளையும்…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின்…

மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி – சரத் பவார் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். அமராவதியில் என்சிபி ஊழியர்களிடம் பேசிய பவார், ஆட்சியில் இல்லாத…