Month: April 2022

132வது பிறந்த நாள்: அம்பேத்கர் சிலைக்கு நாளை மாலைஅணிவித்து மரியாதை செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 132வது பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், நாளை அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செய்கிறார் .…

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் இன்று!

இன்று ‘ஜாலியான்வாலா பாக் படுகொலைகள்’ நடந்த தினம். 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வட இந்தியாவின் அம்ரிஸ்தர் நகரின் ஜாலியன் என்ற இடத்தில் ரெஜினால்ட் டையர்…

தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசு நிறுவனங்களில் போலி சான்றிதழ் மூலம் வடமாநிலத்தவர்களுக்கு பணி?

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசு நிறுவனங்களில் போலி சான்றிதழ் மூலம் வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தமிழகத்தில் வசித்த வரும்…

அம்பேத்கர் பிறந்தநாள் “சமத்துவ நாளாக” கொண்டாடப்படும்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்படும் -முதலமைச்சர்…

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல்2022 இறுதிப்போட்டி…

டெல்லி: ஐபிஎல்2022 இறுதிப்போட்டி மே 29ந்தேதி அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை…

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள டிடிவி தினகரன், அமலாக்கத்துறை சம்மன் பேரில் நேற்று (12ந்தேதி)…

ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி!

சென்னை: ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அவரது புதிய சாதனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆன்லைன்…

விஜய்-ன் “பீஸ்ட்” படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு 1லிட்டர் பெட்ரோல் வழங்கி அசத்திய விஜய் மக்கள் மன்றத்தினர்… வீடியோ

சென்னை: தாம்பரத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் படம் பார்க்க வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 100 பேருக்கு, தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி…

பாலியல் புகார்: இரண்டு ஐஐடி சென்னை பேராசிரியர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

சென்னை: பாலியல் புகார் காரணமாக, இரண்டு ஐஐடி சென்னை பேராசிரியர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது…

தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் பதவியேற்ற நாள் இன்று…

தமிழ்நாட்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக காமராஜர் 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி…