Month: April 2022

ஆளுநருடன் மோதல் உச்சக்கட்டம்: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதால், ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்திய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர், ஆளுநர் முறையான…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு மையம், செங்கல்பட்டில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடம் திறப்பு! முதல்வர் ஸ்டாலின்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடங்களையும்…

கோடை விடுமுறை: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை 16ந்தேதி முதல் ஒருவழிப் பாதையாக மாற்றம்!

கோவை: கோடை விடுமுறை மற்றும் ஊட்டி சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவதால், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை வரும் 16ந்தேதி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி… ஏராளமானோர் படுகாயம்…

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்…

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு தமிழ் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும்! பிரதமர் மோடி வாழ்த்து…

டெல்லி: தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் தமிழ் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். சித்திரை 1ந்தேதியான…

கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான் – ஆலங்குடியில் விசேஷ பூஜை…

திருவாரூர் : கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான். இன்று அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு குருபகவான் இடம்பெயர்த்துள்ளார். குருபெயர்ச்சியையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர்…

14/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு – டெல்லியில் 299 பேர் பாதிப்பு…

சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 299 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இந்தியாவில்…

132-வது பிறந்த நாள்: அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை – உறுதிமொழி

சென்னை: அம்பேத்கர் 132-வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்த…

கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று மாலை பாரதியார் சிலை திறப்பு! முதல்வர் பங்கேற்பு…

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் இன்று (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில்…