Month: April 2022

‘தமிழகத்தில் மின்வெட்டு இனி இருக்காது’! சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு இனி இருக்காது’ என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வருவாய் மற்றும்…

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’: மே 20 அன்று வெளியீடு!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில்…

ஜூன் 17! அருண்விஜயின் ‘யானை’ வெளியீடு!

நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘யானை’. இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா…

அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 10 முதல் 13 நாட்கள் மட்டுமே! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடை விடுமுறை 10 முதல் 13 நாட்கள் மட்டுமே இருக்கும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துற அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து…

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே…

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அமைச்சரவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது.…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது தொடர்பாக : சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். 4நாட்கள்…

‘டெட்’ தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு!

சென்னை: ‘டெட்’ தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்து…

1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர்…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு…

கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய கொழும்பு ஜாப்னா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, எல்லை தாண்டி…

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…