Month: April 2022

கொரோனா அதிகரிப்பு: உத்தரபிரதேச மாநிலத்தில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, அங்கு அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

இளையராஜா கூறியது அவரது சொந்த கருத்து, அதுபற்றி திமுகவினர் யாரும் பேசக்கூடாது! உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இளையராஜா கூறியது அவரது சொந்த கருத்து, அவர் குறித்து எந்தக் கருத்தையும் திமுகவினர் கூறக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக எம்.எல்.ஏவும், திமுக இளைஞர் அணி தலைவருமான…

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்…

சென்னை: 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை…

பொறியாளர்: லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக அறிவிப்பு…

டெல்லி: லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். ராணுவத்தில் பொறியாளராக இருந்த ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை…

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறைகேடு! உயர்நீதிமன்றம் காட்டம்…

சென்னை: தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடட்டுமா என்று எச்சரிக்கை…

எம்எல்எம் மோசடி: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

திண்டுக்கல்: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. எம்எல்எம் மோடி காரணமாக திண்டுக்கல்லில் உளள ஆம்வே நிறுவனத்தின்…

2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ‘உதான் திட்டம்’ பிதமர் விருதுக்கு தேர்வு!

டெல்லி: மத்திய நிதிஅமைச்சர் கடந்த 2020ம்ஆண்டு பட்ஜெட்டின்போது, 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என உதான் திட்டத்தை கூறி அதற்கான நிதி…

மத்தியஅரசு ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்! பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மத்தியஅரசு ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்ற மத்தியஅரசு…

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே நீக்கக்கூடாது! கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே நீக்கக்கூடாது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே நீக்குவது செல்லாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…