கொரோனா அதிகரிப்பு: உத்தரபிரதேச மாநிலத்தில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, அங்கு அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…