Month: April 2022

சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு இடத்தில் நின்று மனைவியோடு…

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 3 பேர் அகதிகளாக தமிழகம் வருகை…

ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், அங்கு சாமானயி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், உணவுக்கு திண்டாடும்…

முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை, அபராதத்திற்கு மட்டுமே விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் முக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.…

வடசென்னை பகுதிகளில் இன்றுகாலை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்…

20/04/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இன்று…

கொரோனா அதிகரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!

சென்னை: வடமாநிலங்களில் கொரோனா பரவல்மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும், கொரோனா பரவல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை…

கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரவதால், மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 12

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 12 பா. தேவிமயில் குமார் சொல்லிவிடு… வெள்ளி நிலவே ! இப்படித்தான் என்னைப் போல அவளும் உன்னுடன் உரையாடினாளா…

நீட் விவகாரம் – கார்மீது தாக்குதல்: இன்று அவசரமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சென்னை: நீட் விவகாரம் மற்றும் ஆளுநரின் கார்மீது தாக்குதல் எதிரொலியாக தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு…

ஆளுநர் கார்மீது தாக்குதல்: பிரிவு 124ன் கீழ் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி கடிதம்…

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் கார்மீது தாக்குதல் மற்றும் தடுத்த நிறுத்த முயற்சித்த போராட்டக்காரர்கள் மீது பிரிவு 124ன் கீழ் (crowd attract section 124) நடவடிக்கை எடுக்க…