சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு இடத்தில் நின்று மனைவியோடு…
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு இடத்தில் நின்று மனைவியோடு…
ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், அங்கு சாமானயி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், உணவுக்கு திண்டாடும்…
சென்னை: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை, அபராதத்திற்கு மட்டுமே விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் முக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இன்று…
சென்னை: வடமாநிலங்களில் கொரோனா பரவல்மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும், கொரோனா பரவல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை…
டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரவதால், மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று…
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 12 பா. தேவிமயில் குமார் சொல்லிவிடு… வெள்ளி நிலவே ! இப்படித்தான் என்னைப் போல அவளும் உன்னுடன் உரையாடினாளா…
சென்னை: நீட் விவகாரம் மற்றும் ஆளுநரின் கார்மீது தாக்குதல் எதிரொலியாக தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு…
சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் கார்மீது தாக்குதல் மற்றும் தடுத்த நிறுத்த முயற்சித்த போராட்டக்காரர்கள் மீது பிரிவு 124ன் கீழ் (crowd attract section 124) நடவடிக்கை எடுக்க…