தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது! திருமாவளவன் குற்றச்சாட்டு…
சீர்காழி: தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது என மயிலாடுதுறை சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம்மீது…