Month: April 2022

தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது! திருமாவளவன் குற்றச்சாட்டு…

சீர்காழி: தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது என மயிலாடுதுறை சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம்மீது…

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்! நடிகர் பாக்யராஜ் தடாலடி

சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நடிகர் பாக்யராஜ் தடாலடியாக பேசி உள்ளார். ஏற்கனவே அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்தே, கடுமையான…

நைஜீரியா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட 102 நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு RTPCR அவசியமில்லை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என்று பிப். 14 ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் அமெரிக்கா,…

ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மயிலாடுதுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

கொரோனா அதிகரிப்பு: டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என…

பண மோசடி வழக்கு: ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சரண்

நாமக்கல்: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நீதிமன்றத்தில் இன்று…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.…

ஆளுநர் பாதுகாப்பு சர்ச்சை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்!

சென்னை: மயிலாடுதுறை சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கருப்புகொடி போராட்டம், அவரது வாகனம் மீதான கருப்புகொடி கம்பங்களை எறிந்தது போன்ற விவகாரங்கள் சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில்…

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்: சட்டப்பேரவையில் இருந்து அதிமு, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய…

ஆண்டுக்கு 500 ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: ஆண்டுக்கு 500 ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். மதுரையில் கோளரங்கம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.…