Month: April 2022

‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த மேலும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை

சென்னை; தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மக்களின் சுய உதவி,…

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கருப்பின பெண் கேதன்ஜி ஜாக்சன் வாக்கெடுப்பு மூலம் நியமனம்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக கருப்பின பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த பிப்ரவரி 25…

லீக் சுற்றில் லக்னோ அணிக்கு 3வது வெற்றி: டெல்லியை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: நேற்று நடைபெறற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் நடைபெற்றுள்ள லீக்…

நாளை கடைசி ‘பந்து’: இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாளை வாக்கெடுப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை வாக்கெடுப்ப நடைபெற உள்ளது. இதில், இம்ரான்கான் அரசு கவிழும் சூழல்…

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி: ‘இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக இருக்க வேண்டுமே தவிர உள்ளூர் மொழிகளுக்காக அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற…

சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்! அமைச்சர் நிதின்கட்கரி தகவல்…

டில்லி: சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். ராஜ்யசபாவில் சாலை…

விருதுநகர் பாலியல் வழக்கில் 4 சிறார்களுக்கு ஜாமீன்

விருதுநகர்: பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு…

முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர்…

டீசல் விலை உயர்வால் காய்கறிகள் வரத்து குறைவு

சென்னை: டீசல் விலை உயர்வால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய…

இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடிக்கு வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் , இலங்கையில்…