5மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி.யில் மட்டும் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களிப்பு….
டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 8லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில்…
டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 8லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில்…
சென்னை: மின்சார ரெயிலில் தொங்கி கொண்டு சென்ற கல்லூரி மாணவர் பெரம்பூர் அருகே தண்டவாளம் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். அவரை காப்பற்ற முயன்ற…
டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியால் குறித்து விவாதிக்க விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார்.…
சென்னை: முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. விவேகானந்தர் பாறை…
பெங்களூரு: லஞ்சம் கொடுத்து பெங்களூரு சிறையில் சொகுசு வசதி பெற்றதாக கூறப்படும் வழக்கில், சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே முந்தைய வழங்கில் வழங்கப்பட்ட…
மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் படம் ‘செல்ஃபி’. இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது.…
சென்னை: “கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும்” என தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின்…
சென்னை: உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக வெளியே இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கோரிக்கை வைத்திருந்தார்.…
சென்னை: அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான…