Month: March 2022

தவறுதலாக பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசியதற்கு இந்தியா வருத்தம்

டில்லி பாகிஸ்தான் மீது தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்த இந்திய அரசு அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் ஏவுகணை…

தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  11/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 42,241 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அருள்பாலிக்க வருகிறார் அன்னபூரணி அரசு அம்மா… எனர்ஜி தர்ஷனுக்கு ரூ. 700 கட்டணம்

ஜனவரி 1 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் தமிழகம் முழுவதும் வைப்ரேஷனை ஏற்படுத்தியவர் அன்னபூரணி எனும் அன்னபூரணி அரசு அம்மா.…

சென்னை மேயர் பிரியா ராஜன் வருமுன் காப்போம் முகாமை தொடங்கி வைத்தார்

சென்னை சென்னையில் தரமணி மாநகராட்சி பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாமை சென்னை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் தரமணியிலுள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில்…

முக்கிய கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் தோல்வி அடைந்த மாநிலம் எது தெரியுமா?

டேராடூன் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பாஜக…

ஹாட்ஸ்டாரில் வெளியானது தனுஷின் ‘மாறன்’

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’ தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இன்று…

தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன்…

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு –  முழு பட்டியல்

டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக,…

சென்னையில் நாளை (12-03-2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 09.00 மணி முதல் மதியம்…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை! சுப்பிரமணியன் சுவாமி…

காஞ்சிபுரம்: காஞ்சி மடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் நங்கக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை…