சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டெடுப்பதற்கு குழு அமைப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்…
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டெடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறும்…