Month: March 2022

சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டெடுப்பதற்கு குழு அமைப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டெடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறும்…

10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி! அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனர்களுக்கு நகைகள் திருப்பி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள்…

பிஜிஆர் விவகாரம்: ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை..!

சென்னை: பிஜிஆர் நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். தமிழகஅரசு, பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துடன்…

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே சன் பார்மா நிறுவன விரிவாக்கத் திட்டத்திற்கு சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல்

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்து 3.7 கிமீ தொலைவில் உள்ள சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி வழங்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்…

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் எனக்கு தெரியாது! ஓபிஎஸ்

சென்னை: மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து எனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா…

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதான நிறைவேறியது!

சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்த தனித்தீர்மானம், திமுக, அதிமுக, பாஜக…

75நாட்கள் அப்போலோ சென்ற இளவரசி ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லையாம்! ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்ற சசிகலா அண்ணி இளவரசி, ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் சந்திக்கவே இல்லை என்றும், ஒரேஒருமுறை மட்டும்தான் கண்ணாடி…

சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் தாக்கல் செய்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தமிழக சட்டசபையில் கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்…

ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி உள்ளார். பல்வேறு சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், இன்று ஆஜராகி உள்ளார். மறைந்த…

கல்லூரிகள், அணை, புதிய ரேசன் கடைகள் உள்பட உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்ளுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: அரசு சார்பில் 10 கல்லூரிகள் – புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் கூறினர். தமிழக…