Month: February 2022

2022ம் ஆண்டின் முதல் செயற்கை கோள்: இஸ்ரோவின் EOS-04 துருவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்றுஅதிகாலை செலுத்திய EOS-04 துருவ செயற்கைக்கோள் வெற்றிகரமான விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இது இந்த ஆண்டின் முதல்செயற்கை கோள் என்பது…

இன்று காலை ஏவப்பட்ட பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் சென்னையில் தெரிந்தது

ஸ்ரீஹரிகோட்டா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இன்று காலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி…

எந்த அணியாலும் வாங்கப்படாத சுரேஷ் ரெய்னா: ஐபிஎல் 2022 ஏல முடிவுகள்

பெங்களூரு ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான கிரிக்கெட்…

உலகின் மிகப் பெரிய முருகன் சிலை : ஏப்ரல் 6ஆம் தேதி சேலத்தில் கும்பாபிஷேகம்

சேலம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வாரும் ஏப்ரல் 6 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலேசியாவில் தற்போது உலகின் மிகப்…

இந்தியாவில் குறைந்த அளவிலான ஒமிக்ரான் பாதிப்பு : முக்கிய காரணம் என்ன தெரியுமா?

டில்லி இந்தியாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவியது.. முக்கியமாக…

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி ந்த ஊரானது வரலாற்றுப் புகழ் மிக்க ஊராகும் சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் ராஜேஸ்ரேயபுரம் என்று…

பாஜக செய்தி தொடர்பாளரான எடப்பாடி பழனிச்சாமி : திருமாவளவன் விமர்சனம்

சென்னை பாஜகவின செய்தி தொடர்பாளர் போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவின்…

மேற்கு வங்க சட்டசபை முடக்கமும் அம்மாநில உள்ளாட்சி தேர்தலும்

கொல்கத்தா மேற்கு வங்க மாநில சட்டசபையை ஆளுநர் முடக்கியதற்கும் அம்மாநில உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். திருணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தலைமையில்;…

தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 13/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 2,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,36,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,916 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மீஞ்சூரில் 118 நாற்காலிகள் பறிமுதல்

மீஞ்சூர் மீஞ்சூர் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்த 118 நாற்காலிகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்/. வரும் 19 ஆம் தேதி தமிழகம் எங்கும் நகர்ப்புற…