Month: February 2022

தஞ்சை மாணவி தற்கொலை :  குழந்தையைத்  தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப் பதிந்துள்ளது, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது…

இலங்கை – இந்தியா கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது

புனே இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலத்தை நீட்டித்துள்ளார். தமிழகத்தின் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.…

லாலு மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றத்தை அணுக உள்ள தேஜஸ்வி

பாட்னா கால்நடை தீவன ஊழலில் மற்றொரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வர்…

ஏபிவிபியால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி, தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறை கைது செய்து…

உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய துருப்புகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்த இருப்பதாக பதற்றம் அதிகரித்தது. ரஷ்யாவின் இந்த முயற்சியை…

மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் மோடியை விளாசிய பிரியங்கா காந்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் முதல்வர் சன்னியுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, மேடையில் தலைப்பாகை…

பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்! பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு…

பாட்டியாலா: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன் பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை…

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காக நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் : டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காக நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி…

போர் பதற்றம்: உக்ரைன் செல்வதை தவிர்க்கவும், அங்கு வசிப்போர் வெளியேறவும் இந்தியதூதரகம் அறிவுறுத்தல்…

டெல்லி: உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா தயராகி வருவதால், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்…