Month: February 2022

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 21 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

நாகை : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளது. இது தமிழக…

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 11 வரை நேரடி பிரச்சார தடை நீட்டிப்பு

டில்லி நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நேரடி பிரசாரத்துக்கு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது விரைவில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர்,…

கரூர் எம்.பி. ஜோதிமணி ஆவேசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…

கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே சீட் பங்கீடு பேச்சு வார்த்தையின்போது, கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து, கரூர் காங்கிரஸ்…

நகா்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை 1,468 பேர் வேட்பு மனு தாக்கல்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (31ந்தேதி) மாலை வரை 1,468 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தோதல் ஆணையம் தெரிவித்துள்ளது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.67லட்சம் பேர் பாதிப்பு – 14.28 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,28,672 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,67,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,67,059 பேர்…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை…

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக திமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி,…

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக : முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற…

இன்று இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல்

டில்லி நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. நேற்று குடியரசுத்…

பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கிடையாது : பாஜக திட்டவட்டம்

டில்லி தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெகாசஸ் குறித்து விவாதம் நடக்காது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்…

வரி வசூலைக் கவனிக்கும் அரசு மக்கள் வலியைக் கவனிப்பதில்லை : ராகுல் விமர்சனம்

டில்லி மத்திய அரசு வரி வருவாயைப் பற்றி மட்டுமே கவனத்தில் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி அமலாகிய பிறகு அதிகபட்சமாகக் கடந்த ஆண்டு…