தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…
சென்னை: தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இன்று பிற்பகல் சுமார் 4.30…
சென்னை: தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இன்று பிற்பகல் சுமார் 4.30…
சென்னை: அயல்நாட்டில் வாழும் தமிழர்களை வெளிநாட்டில் வேலை செய்பவர்களாகப் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாகப் பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். அயலகத் தமிழர் நலன் மற்றும்…
Все производство производилось внутри страны, и все было серым и неуклюжим по сравнению с тем, что производилось на Западе. В…
சென்னை: உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு…
சென்னை: மெரினா கடற்கரையில், மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 2…
சென்னை: தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், சர்க்கரை ஆலைகள் தொழில் துறை…
செங்கல்பட்டு: மாமல்லபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்பலான 12 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம்; 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆத்ஆத்மி கட்சித்தலைவரும், டெல்லி…
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு,பொங்க்ல் போனசாக, 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: ‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…