கள்ளக்குறிச்சி அருகே சோளத்துக்கு போட்ட குருணை மருந்தை சாப்பிட்ட 11 மயில்கள் உயிரிழப்பு! 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மக்காசோளம் பயிருக்கு அடித்த குருணை மருந்தை சாப்பிட்ட 11 மயில்கள் உயிரிழந்தது. இது தொடர்பாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின்…