Month: January 2022

ரூ.3 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறை விசாரணைக்கு ஆஜர்

விருதுநகர்: ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் முன் முன்னாள் அமைச்சர்…

சென்னை, சேலம் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் முழு பட்டியலை வெளியிட்டது பாமக!

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, சென்னை, சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பாமக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு பட்டியலை வெளியிட்டு…

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக தலைமை: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக ரமேஷ் சென்னிதாலா நியமனம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில்…

அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப் படி உயா்வு! இறையன்பு…

டெல்லி: அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப் படி உயா்வு அறிவிப்பை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார். தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ந்தேதி முதல் அகவிலைப்படை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.09 லட்சம் பேர் பாதிப்பு – 13.31 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,31,198 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,09,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,09,918 பேர்…

மாரடைப்பு ஏற்படுமா என்பதை கண்டறியக் கண்கள் ஸ்கேன் : செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு

லண்டன் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுமா என்பதைக் கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதயம் சார்ந்த பிரச்சினைககா அறிகுறிகள் கண்களிலுள்ள விழித்திரையின் சிறு…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: குடியரசு தலைவர் ராம்நாத் உரையாற்றுகிறார்…

டெல்லி: 2022ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…

நாளை முதல் சென்னை கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி

சென்னை சென்னை கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழக அரசு பொதுமக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதில் ஒன்றாக…

இன்று தை அமாவாசை – 31/01/2022 – சிறப்புப் பதிவு

இன்று தை அமாவாசை – 31/01/2022 – சிறப்புப் பதிவு மாதா மாதம் வரும் அமாவாசை தினம் மிகவும் முக்கியமானது ஆகும். குறிப்பாக ஆடி – புரட்டாசி…